This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நாம் எப்போதாவது நம் மூளையுடம் பேச முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? - Will we ever be able to communicate with only our minds?

நாம் எப்போதாவது நம் மூளையுடம் பேச முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? சயின்ஸ் பிக்சண் கதைகளை தவிர வேறு எங்கும் டெலிபதி என்று ஒன்று உள்ளதற்கான ஆதாரம் இல்லை. நாம் ஒருவரிடம் சொல்ல விரும்பும் விஷயத்தை பேசாமலையே நினைவலைகள் மூலமாக சொல்ல முடியும் என்பது, ஒரு வித்தை போன்றே உள்ளது. ஒரு நாள் இதை சாத்தியம் ஆக்குவதற்காக அறிவியல் அறிஞர்கல் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வகையான தொடர்பை "Computer Brain Interface" என்று கூறுகிறார்கள். இந்த...

தமிழகத்திற்கு வருகிறது ''Solar Energy Policy''

தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 - Tamil Nadu Solar Energy Policy 2012    சூரிய சக்தியானது, மனித குலத்திற்கு தூய்மையனதும், சுற்றுப்புறச் சூழலை மாசுஏற்ப படுத்தாத குறைவற்ற ஏறி சக்தி ஆதாரம் ஆகும். தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 - சிறப்பு அம்சங்கள்: 1) சூரிய சக்தி பூங்காகளை உருவாக்குதல். 2) வீட்டு  உபயோக மின் நுகர்கள், சூரிய சக்தி மேற் கூரைகளை நிறுவ மின் உற்பத்தி அடிப்படையிலான  ஊக்க தொகை வழங்குதல். 3) அரசு...

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை: 24 மணி நேரத்தில் கன மழை எச்சரிக்கை!

Due to Heavy rain in Chennai & other Puducherry and Cuddalore  districts,TN government announced that tomorrow(22.10.2012)  will be a holiday for schools & colleges.  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை எதிரொலியாக சென்னை, புதுச்சேரி, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை...

'புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இளையராஜாவுக்காவே எழுதப்பட்டது!'

டல்லஸ்(யு.எஸ்): எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி ஷைலஜா மற்றும் எஸ்.பி.பி சரணும் உடன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட எஸ்.பி.பி 'தயவு செய்து ரஜினி, கமல், விஜயகாந்த் பாடல்கள் என்று பிரித்துப் பார்க்காமல் நான் பாடிய பாடல்களாக பாருங்கள். நாங்கள் முதலில் பாடிய பிறகுதான் அவர்கள் நடிக்கிறார்கள்.. அனைத்தையும் இங்கே...